Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.2 Pillaikudam Book Back Solution

இயல் 4.2 – பிள்ளைக்கூடம்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 11th Tamil Chapter 4.2 ‘Pillaikudam’, you’ll find solutions to all the questions from the 11th Standard Tamil Book Lesson 4.2 பிள்ளைக்கூடம்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 11th Tamil Chapter 4.2 Pillaikudam Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 11th Tamil Guide PDF.

பிள்ளைக்கூடம் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Pillaikudam’ which is the first subject of class 11 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.

Previous Lesson: தமிழகக் கல்வி வரலாறு

நூல் வெளி

  • இரா.மீனாட்சி 1970-ல் இருந்து எழுதத் தொடங்கி நெருஞ்சி, சுடுபூக்கள், தீபாவளிப்பகல், மறுபயணம், வாசனைப்புல், உதயநகரிலிருந்து, கொடிவிளக்கு என்னும் கவிதைத் தொகுப்புகளைப் படைத்துள்ளார்.
  • இவர் பாண்டிச்சேரி “ஆரோவில்” என்னும் இடத்தில் வாழ்ந்து வருகிறார்.
  • ஆசிரியர் பணியிலும், கிராம மேம்பாட்டிலும் ஈடுபாடு கொண்டவர்.
  • “கொடிவிளக்கு” என்னும் நூலிலிருந்து இக்கவிதை எடுத்தாளப்பட்டுள்ளது.

குறு வினா

இங்கே ஐம்தாண்டு வேம்பு
கோடையில் கொட்டும் பூக்களை
எண்ணச் சொல்கிறார்கள் எண்ணச் சொல்கிறவர்கள் யார் எண்ணுபவர்கள் யார்?

  • எண்ணச் சொல்கிறவர்கள் : தாழ்மொழியில் கற்பிப்போர்
  • எண்ணுபவர்கள் : தாய்மொழியில் கற்போர்

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “தமிழகக் கல்வி வரலாறு” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. பிள்ளைக்கூடம் என்ற கவிதையை எழுதியவர் 

  1. இரா.மீனாட்சி
  2. சு.வில்வரத்தினம்
  3. மீ.ராசேந்திரன்
  4. இரா.மீனாட்சி

விடை : இரா.மீனாட்சி

2.  இரா.மீனாட்சி எழுதத் தொடங்கிய காலம்

  1. 1960
  2. 1970
  3. 1980
  4. 1990

விடை : 1970

3. கருங்கல் வேலியில் தியானிக்கும் உயிரியென இரா.மீனாட்சி குறிப்பிடுவது

  1. அணில்
  2. பல்லி
  3. எலி
  4. ஓணான்

விடை : ஓணான்

4. பண்டம் என்ற சொல்லின் பொருள்

  1. பாத்திரம்
  2. பொருள்
  3. இனிப்பு
  4. உலகம்

விடை : பொருள்

5. வீழ்ந்து இலக்கணக் குறிப்பு தருக

  1. பாத்திரம்
  2. பொருள்
  3. இனிப்பு
  4. உலகம்

விடை : பொருள்

6. இரா.மீனாட்சி படைப்புகளில் பொருந்தாது

  1. நெருஞ்சி
  2. சுடுபூக்கள்
  3. மறுபயணம்,
  4. தீபாவளி இரவு

விடை : தீபாவளி இரவு

6. பள்ளிக்கூடம் பொருந்தும் புணர்ச்சி விதி

  1. உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடு
  2. இனமிகல்
  3. ஈறுபோதல்
  4. இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்

விடை : இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்

குறு வினா

1. இரா.மீனாட்சியின் படைத்துள்ள கவிதைத் தொகுப்புகளை எழுதுக

நெருஞ்சி, சுடுபூக்கள், தீபாவளிப்பகல், மறுபயணம், வாசனைப்புல் உதயநகரிலிருந்து, கொடிவிளக்கு

2. இரா. மீனாட்சி குறித்துக் குறிப்பெழுதுக

  • 1970-ல் எழுதத் தொடங்கியவர்
  • கவிதைத் தொகுப்பு – நெருஞ்சி, சுடுபூக்கள், தீபாவளிப்பகல், மறுபயணம், வாசனைப்புல், உதயநகரிலிருந்து, கொடிவிளக்கு
  • வாழும் இடம்  – ஆரோவில் (பாண்டிச்சேரி)
  • பணி – ஆசிரியர் பணி
  • கிராம மேம்பாட்டிலும் ஈடுபாடு கொண்டவர்.

 

Leave a Comment