Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.2 Siththaalu Book Back Solution

இயல் 9.2 – சித்தாளு

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 10th Tamil Chapter 9.2 ‘Siththaalu’, you’ll find solutions to all the questions from the 10th Standard Tamil Book Lesson 9.2 சித்தாளு

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 10th Tamil Chapter 9.2 Siththaalu Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 10th Tamil Guide PDF.

சித்தாளு வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Siththaalu’ which is the first subject of class 10 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.

Previous Lesson: ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

நூல் வெளி

  • முகம்மதுரஃபி என்னும் இயற்பெயரைக் கொண்ட நாகூர் ரூமி தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர்.
  • இவர் எண்பதுகளில் கணையாழி என்னும் இதழில் எழுத தொடங்கினார்.
  • கவிதை, குறுநாவல், சிறுகதை, மொழிபெயர்ப்பு என பலதளங்களில் தொடர்ந்து இயங்கி வருபவர்.
  • மீட்சி, சுபமங்களா, புதிய பார்வை, குங்குமம், கொல்லிப்பார்வை, குமுதம், இலக்கிய வெளிவட்டம் ஆகிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.
  • நதியின் கால்கள், ஏழாவது சுவை, சொல்லாத சொல் ஆகிய கவிதை தொகுதிகள் இதுவரை வெளியாகி உள்ளன.
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள், சிறுகதைத் தொகுதிகள் ஆகியவற்றுடன கப்பலுக்குள் மச்சான் என்னும் நாவலையும் படைத்துள்ளார்.

பலவுள் தெரிக

1. இவள் தலையில் எழுதியதோ
    கற்காலம்தான் எப்போதும் இவ்வடிகளில் கற்காலம் என்பது

  1. தலைவிதி
  2. பழைய காலம்
  3. ஏழ்மை
  4. தலையில் கல் சுமப்பது

விடை : தலையில் கல் சுமப்பது

குறு வினா

வாழ்வில் தலைக்கனம், தலைக்கனமே வாழ்வு என்று நாகூர்ரூமி யாருடைய வாழ்வைக் குறித்துக் கூறுகிறார்?

‘வாழ்வில் தலைக்கனம் (அகந்தை) பிடித்தவர்கள் இடையில் ஏழ்மை காரணமாகித் தலையில் கல் சுமந்து ‘தலைக்கனமாகவே வாழ்கிறாள் சித்தாள்

சிறு வினா

1. சித்தாளின் மனச்சுமைகள்
செங்கற்கள் அறியாது இடஞ்சுட்டிப் பொருள் தருக.

இடம் சுட்டல்:-

“சித்தாளு” என்னும் தலைப்பில் நாகூர் ரூமி எழுதியுள்ள கவிதையில் இவ்வடி இடம் பெற்றுள்ளது

பொருள்:-

சித்தாளின் துன்பங்களைச் செங்கற்கள் அறிவது இல்லை

விளக்கம்:-

  • அடுத்த வேளை உணவுக்காக சுமைகளை இறக்காமல் சுமக்கும் இவர்களின் மரணம் கூட சிறிதளவே சலனத்தை ஏற்படுத்தும்.
  • பல இன்னல்களின் நடுவே தன் வாழ்வைத் தொலைக்காதிருக்க சுமை சுமக்கும் சித்தாள்களின் மனச்சுமையைச் செங்கற்களும், கற்களும் அறியாது

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “சித்தாளு” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. நாகூர் ரூமி __________ இயற்பெயர்

  1. முகம்மதுரஃபி
  2. முகம்மது மீரான்
  3. முகம்மது இஸ்மாயில்
  4. முகம்மது ரசூல்

விடை : முகம்மதுரஃபி.

2. நாகூர் ரூமி ____________ மாவட்டத்தில் பிறந்தவர்

  1. கோயம்புத்தூர்
  2. தஞ்சை
  3. தேனீ
  4. திண்டுக்கல்

விடை : தஞ்சை

3. எண்பதுகளில் கணையாழி இதழில் எழுதத் தொடங்கியவர்

  1. கண்ணதாசன்
  2. ஜெயகாந்தன்
  3. பாரதியார்
  4. நாகூர் ரூமி

விடை : நாகூர் ரூமி

3. நாகூர் ரூமியின் கவிதை தொகுப்புகளில் பொருந்தாது

  1. நதியின் கால்கள்
  2. ஏழாவது சுவை
  3. சொல்லாத சொல்
  4. எட்டாக்கனி

விடை : எட்டாக்கனி

4. நாகூர் ரூமியால் எழுதபட்ட நாவல்

  1. மூன்றும் ஆறும்
  2. கப்பலுக்குப் போன மச்சான்
  3. வா இந்த பக்கம்
  4. மீசைக்கார பூனை

விடை : கப்பலுக்குள் போன மச்சான்

5. செத்தாலும் சிறிதளவே சலனத்தை ஏற்படுத்துவது

  1. தலைக்கனம்
  2. அடுத்தவர் கனவு
  3. சித்தாளின் மரணம்
  4. சித்தாளின் புலம்பல்

விடை : சித்தாளின் மரணம்

6. தொழிலாளர்களின் மனச்சுமைகள் __________ அறியாது

  1. கட்டடம்
  2. செங்கற்கள்
  3. கம்பிகள்
  4. மணல்

விடை : செங்கற்கள்

7. தன் வாழ்வு தொலைக்காமல் காக்க __________ தன் தலையில் கை வைப்பவர்

  1. சித்தாளு 
  2. பொறியாளர்
  3. உழவர்
  4. காவலர்

விடை : சித்தாள

8. சித்தாளின் மனச்சுமைகள் செங்கற்கள் அறியாதது  என்ற வரிகளை கூறியவர்

  1. கண்ணதாசன்
  2. ஜெயகாந்தன்
  3. பாரதியார்
  4. நாகூர் ரூமி

விடை : நாகூர் ரூமி

9. கற்காலம் இலக்கணக்குறிப்பு தருக

  1. பண்புத்தொகை
  2. வினைத்தொகை
  3. பெயரெச்சம்
  4. இருபெயராட்டுப் பண்புத்தொகை

விடை : இருபெயராட்டுப் பண்புத்தொகை

10. புலம்புவார் இலக்கணக்குறிப்பு தருக

  1. பண்புத்தொகை
  2. வினையாலணையும் பெயர்
  3. வினைத்தொகை
  4. பெயரெச்சம்

விடை : வினையாலணையும் பெயர்

குறு வினா

1. நாகூர் ரூமியின் படைப்புகளனாது வெளியிட்பட்ட இதழ்களை கூறுக

மீட்சி, இலக்கிய வெளிவட்டம், கொல்லிப்பார்வை, குமுதம், புதிய பார்வை, குங்குமம், சுபமங்களா

2. நாகூர் ரூமி – குறிப்பு வரைக

  • இயற்பெயர் : முகம்மதுரஃபி.
  • பிறந்த இடம் : தஞ்சை மாவட்டம்
  • பன்முகத்திறன் : கவிதை, குறுநாவல், சிறுகதை, மொழிபெயர்ப்பு
  • படைப்புகள் வெளியான இதழ்கள் : மீட்சி, சுபமங்களா, புதிய பார்வை, குங்குமம், கொல்லிப்பார்வை, குமுதம், இலக்கிய வெளிவட்டம்
  • கவிதை தொகுதிகள் : நதியின் கால்கள், ஏழாவது சுவை, சொல்லாத சொல்
  • நாவல் : கப்பலுக்குள் மச்சான்

Leave a Comment