Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.2 Atmanam Kavithaigal Book Back Solution

இயல் 6.2 – ஆத்மாநாம் கவிதைகள்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 11th Tamil Chapter 6.2 ‘Atmanam kavithaigal’, you’ll find solutions to all the questions from the 11th Standard Tamil Book Lesson 6.2 ஆத்மாநாம் கவிதைகள்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 11th Tamil Chapter 6.2 Atmanam kavithaigal Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 11th Tamil Guide PDF.

ஆத்மாநாம் கவிதைகள் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Atmanam kavithaigal’ which is the first subject of class 11 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.

Previous Lesson: காலத்தை வென்ற கலை

நூல் வெளி

  • மதுசூதனன் என்ற இயற்பெயரைக் கொண்ட “ஆத்மாநாம்” தமிழ்க்கவிதை ஆளுமைகளில் குறிப்பிடத்தக்கவர்.
  • “காகிதத்தில் ஒரு கோடு” என்பது அவருடைய முக்கியமான கவிதைத் தொகுப்பு
  • “ழ” என்னும் சிற்றிதழைச் சில காலம் நடத்தினார்
  • கவிதை, கட்டுதை, மொழிபெயர்ப்பு என்னும் மூன்று தளங்களில் இயங்கினார்.
  • இவருடைய கவிதைகள் ஆத்மாநாம் கவிதைகள் என்னும் பெயரில் ஒரே தொகுப்பாக்கப் பெற்றுள்ளன.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

1.  என்னும் பெயரில் கவிஞர் ஆத்மாநாமால் வெளியிடப்பட்டது கவிதைக் கீரிடம் என்ற போற்றப்படுவது ………………..

  1. சிற்றிதழ்; குற்றாலக்குறவஞ்சி
  2. நாளிதழ், நன்னகர் வெண்பா
  3. கவிதைநூல், திருச்சாழல்
  4. கட்டுரைநூல், குற்றாலக்கோவை

விடை : சிற்றிதழ்; குற்றாலக்குறவஞ்சி

குறு வினா

உணவும் உறக்கமும் அணி கனவாம் – உங்கள் கனவை உங்கள் சொற்களில் விளக்குக

  • காலையில் எழுந்ததும் பள்ளிக்குச் செல்ல ஆயத்தமாக வேண்டும்.
  • அதற்குமுன் ஆசிரியர் கொடுத்த வீட்ப்பாட வேலைகளை முடித்தோமா என்று பார்க்க வேண்டம்.
  • உணவூட்டக் காத்திருக்கும் அம்மாவுக்கும் பதில் சொல்ல வேண்டும்.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “ஆத்மாநாம் கவிதைகள்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பகுபத உறுப்பிலக்கணம்

1. வென்ற = வெல் (ன்) + ற் + அ

  • வெல் – பகுதி
  • ல் “ன்” எனத் திரிந்தது விகாரம்
  • ற் – இறந்தகால இடைநிலை
  • அ – பெயரெச்ச விகுதி

புணர்ச்சி விதிகள்

1. சரிவிலா =  சரிவு + இலா

  • “உயிர் வரின் உக்குறள் மெய்விட்டோடும்” என்ற விதிப்படி “சரிவ் + இலா” என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “சரிவிலா” என்றாயிற்று.

2. நினைவிருக்கிறதா = நினைவு + இருக்கிறதா

  • “உயிர் வரின் உக்குறள் மெய்விட்டோடும்” என்ற விதிப்படி “நினைவ் + இருக்கிறதா” என்றாயிற்று.
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “நினைவிருக்கிறதா” என்றாயிற்று.

3. நண்பனாயிற்று = நண்பன் + ஆயிற்று

  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “நண்பனாயிற்று” என்றாயிற்று.

பலவுள் தெரிக

1. மதுசூதனன் என்னும் இயற்பெயர் உடையவர்

  1. சுரதா
  2. ந.பிச்சமூர்த்தி
  3. மீரா
  4. ஆத்மாநாம்

விடை : ஆத்மாநாம்

2. காகிதத்தில் ஒருகோடு என்னும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்

  1. சுரதா
  2. ந.பிச்சமூர்த்தி
  3. மீரா
  4. ஆத்மாநாம்

விடை : ஆத்மாநாம்

சிறு வினா

 ஆத்மநாம் குறிப்பு வரைக?

  • இயற்பெயர்: மதுசூதனன்
  • வாழ்ந்த காலம்: 32 ஆண்டுகள்
  • எழுதிய கவிதைகள்: 156 கவிதைகள்
  • கவிதைத் தொகுப்பு: காகிதத்தில் ஒரு கோடு
  • நடத்திய இதழ்: ழ என்னும் சிற்றிதழ்
  • சிறப்பு: கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு போன்ற தளங்களில் இயங்கியவர்.

Leave a Comment