Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.3 Kaviyam Book Back Solution

இயல் 2.3 – காவியம்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 11th Tamil Chapter 2.3 ‘Kaviyam’, you’ll find solutions to all the questions from the 11th Standard Tamil Book Lesson 2.3 காவியம்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 11th Tamil Chapter 2.3 Kaviyam Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 11th Tamil Guide PDF.

காவியம் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Kaviyam’ which is the first subject of class 11 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.

Previous Lesson: ஏதிலிக்குருவிகள்

நூல் வெளி

  • பிரமிள் என்ற பெயரில் எழுதிய சிவராமலிங்கம் இலங்கையில் பிறந்தவர்.
  • இவர் பானுசந்திரன், அரூப் சிவராம், தருமு சிவராம் போன்ற பல புனைப்பெயர்களில் எழுதியவர்.
  • புதுக்கவிதை, விமர்சனம், சிறுகதை, நாடகம், மொழியாக்கம் என விரிந்த தளத்தில் இயங்கியவர்.
  • ஓவியம், சிற்பம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டிருந்தார்.
  • இவருடைய கவிதைகள் முழுமையாகப் பிரமிள் கவிதைகள் என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன.
  • லங்காபுரி ராஜா உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளும் நக்ஷத்திரவாசி என்னும் நாடகமும் வெயிலும் நிழலும் உள்ளிட்ட கட்டுரைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன.

குறு வினா

காற்றின் தீராத பக்கங்களில், எது எதனை எழுதிச் சென்றது?

சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று, ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் சென்றது.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “காவியம்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. பிரமிள் என்ற புனைப்பெயர் கொண்டவர்

  1. முத்துலிங்கம்
  2. சிவராமலிங்கம்
  3. அரூப்சிவராம்
  4. தருமுசிவராம்

விடை : சிவராமலிங்கம்

2. சிவராமலிங்கத்தின் புனைப்பெயர்களில் பொருந்தாதை கண்டறி

  1. பானுச்சந்திரன்
  2. பாலச்சந்திரன்
  3. அரூப்சிவராம்
  4. தருமுசிவராம்

விடை : பாலச்சந்திரன்

3. சிவராமலிங்கம் பிறந்த நாடு

  1. இந்தியா
  2. மலேசியா
  3. இலங்கை
  4. கனடா

விடை : இலங்கை

4. ஒரு பறவையின் வாழ்வை ___________ எழுதிச் சென்றது 

  1. சிறகு
  2. இறகு
  3. காற்று
  4. பறவை

விடை : இறகு

5. சிவராமலிங்கம் __________ பெயரில் எழுதியவர்

  1. சிறகு
  2. அரவிந்தன்
  3. பிரமிள்
  4. கந்தர்வன்

விடை : பிரமிள்

6. பிரமிள் ___________ என்னும் சிறுகதை தொகுப்பினை எழுதியுள்ளார்

  1. அழகி
  2. வைக்கோல்
  3. வானம்
  4. லங்காபுரி ராஜா

விடை : லங்காபுரி ராஜா

7. பிரமிள் எழுதியுள்ள நாடகம்

  1. பறவைகள் உறங்கலாம்
  2. நக்ஷத்திரவாசி
  3. சிட்டுக்குருவி
  4. இருள் சூழ்ந்த உலகம்

விடை : லங்காபுரி ராஜா

8. பிரமிள் எழுதிய கட்டுரை தொகுப்பின் பெயர்

  1. வெயிலும் நிழலும்
  2. மழையும் வெயிலும்
  3. நிழலும் மரமும்
  4. காற்றும் மரமும்

விடை : வெயிலும் நிழலும்

9. இறகுகளின் தொகுதியை ________ என்பர்

  1. சிறகு
  2. இறகு
  3. காற்று
  4. பறவை

விடை : சிறகு

10.  ___________ என்பது காவியத்துக்கான பொதுவான பாடுபொருள்

  1. தாழ்வு
  2. வாழ்வு
  3. அன்பு
  4. அறிவு

விடை : தாழ்வு

11. காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்வது

  1. கால்கள்
  2. சிறகு
  3. மழைத்துளி
  4. பிரிவு

விடை : இறகு

குறு வினா

1. சிவராலிங்கத்தின் புனைப் பெயர்களை எழுதுக

பிரமிள், பானுசந்திரன், அரூப் சிவராம், தருமு சிவராம்

1. சிவராலிங்கத்தின் படைப்புகளை குறிப்பிடுக

  • பிரமிள் கவிதைகள்
  • லங்காபுரிராஜா – சிறுகதைத் தொகுப்பு
  • நக்ஷத்திரவாசி – நாடகம்
  • வெயிலும் நிழலும் – கட்டுரைத் தொகுப்பு

3. சிவராலிங்கம் இயங்கிய துறைகளை எழுதுக

புதுக்கவிதை, சிறுகதை, விமர்சனம், நாடகம்

4. பிரமிள் சிறுகுறிப்பு வரைக

  • இலங்கையில் பிறந்துள்ளார்.
  • பிரமிள், பானுசந்திரன், அரூப் சிவராம், தருமு சிவராம் போன்ற பல புனைப்பெயர்களில் எழுதியவர்.
  • புதுக்கவிதை, விமர்சனம், சிறுகதை, நாடகம், மொழியாக்கம் என விரிந்த தளத்தில் இயங்கியவர்.
  • ஓவியம், சிற்பம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டிருந்தார்.
  • இவருடைய கவிதைகள் பிரமிள் கவிதைகள் என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன.
  • லங்காபுரி ராஜா உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளும் நக்ஷத்திரவாசி என்னும் நாடகமும் வெயிலும் நிழலும் உள்ளிட்ட கட்டுரைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன.

 

Leave a Comment