[Term-3] Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.6 Thirukkural Book Back Solution

இயல் இரண்டு – திருக்குறள்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 6th Tamil Chapter 2.6 ‘Thirukkural’ Here, you’ll find solutions to all the questions from the 6th Standard Tamil Book Term 3 Lesson 2.6 திருக்குறள்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 6th Tamil Chapter 2.6 Thirukkural Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 6th Tamil Guide PDF.

திருக்குறள் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Thirukkural’ which is the first subject of class 6 Tamil. Additionally, you can also access additional questions related to the Thirukkural subject.

Next Lesson: பெயர்ச்சொல்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ஏழைகளுக்கு உதவி செய்வதே ______________ ஆகும்.

  1. பகை
  2. ஈகை
  3. வறுமை
  4. கொடுமை

விடை : ஈகை

2. பிற உயிர்களின் ______________க் கண்டு வருந்துவேத அறிவின் பயனாகும்.

  1. மகிழ்வதை
  2. செல்வத்தை
  3. துன்பத்தை
  4. பகையை

விடை : துன்பத்தை

3. உள்ளத்தில் ______________ இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும்.

  1. மகிழ்ச்சி
  2. மன்னிப்பு
  3. துணிவு
  4. குற்றம்

விடை : குற்றம்

இடம் மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக.

1. வறியார்க்கொன்று ஈகைமற்று ஈவதே எல்லாம்
   குறியெதிரப்பை உடைத்து நீரது

விடை :

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற்று  எல்லாம்
குறியெதிரப்பை நீரது உடைத்து

2. எனைத்தானும் யார்க்கும் எஞ்ஞான்றும் மனத்தானாம்
   மானாசெய் தலை யாமை

விடை :

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மானாசெய் யாமை தலை

குறு வினா

1. அறிவின் பயன் யாது?

பிற உயிரின் துன்பத்தைத் தமது துன்பம் போல் கருதுவதை அறிவின் பயன் ஆகும்.   [பிற உயிரின் துன்பத்தைத் தமது துன்பம் போல் கருதாவிட்டால் தாம் பெற்றுள்ள அறிவால் எந்த பயனும் இல்லை.]

2. பிற உயிர்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும்?

தம்மிடம் இருப்பவற்றைப் பிற உயிர்களுக்குப் பகிர்ந்து கொடுத்துக் காப்பாற்ற வேண்டும்.

3. ஈகை பற்றிய வள்ளுவரின் கருத்து யாது?

இல்லாதவர்க்கு தருவதே ஈகை ஆகும். மற்றவை எல்லாம் பயனை எதிர்பார்த்துச் செய்பவை ஆகும்.

இல்லாதவர்க்குத் தருவதால் உண்டாகும் இன்பத்தை அறியாதவர்கள் பொருளைச் சேர்த்து வைத்துப் பின் அதனை இழந்து விடுவார்கள்.

பின்வரும் நிகழ்வைப் படித்து அதற்குப் பொருத்தமான திருக்குறள் எதுவெனக் காண்க.

நிறைமதி அவளுடைய தாேழிகளுடன் பூங்காவிற்குச் சென்றாள். அங்குள்ள இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தாள். நண்பகல் நேரத்தில் ஒரு மரத்தின் கீழ் அமரந்து தான் கொண்டு வந்திருந்த உணவைத் தாேழிகளுடன் பகிர்ந்து உண்டாள். அவர்களின் அருகே பறவைகள் பறந்து வந்தன. தன்னி்டம் இருந்த உணவைப் பறவைகளுக்கும் அளித்தாள்.

1. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
   ஆகுல நீல பிற.

2. எனத்தானும் எஞ்ஞான்றும் யாரக்கும் மனத்தானாம்
    மாணாசெய் யாமை தலை.

3. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலாேர்
   தாெகுத்தவற்றுள் எல்லாம் தலை.

விடை :

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலாேர்
தாெகுத்தவற்றுள் எல்லாம் தலை.

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “திருக்குறள் ” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB)படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. உள்ளத்தில் குற்றம் இல்லாமல் இருப்பதே சிறந்த __________ ஆகும்

  1. பகைமை
  2. அறம் 
  3. அன்பு
  4. நல்லெண்ணம்

விடை : குற்றம்

2. இல்லாதவர்க்கு தருவதே __________ ஆகும்.

  1. நற்பண்பு
  2. சிறந்த செயல்
  3. இன்பம்
  4. ஈகை

விடை : ஈகை

3. மாசிலன் என்ற சொல்லைப் பிரித்தெழுதக் கிடைப்பது

  1. மாசு + ஈலன்
  2. மாசி + இலன்
  3. மாச் + இலன்
  4. மாசு + இலன்

விடை : மாசு + இலன்

4. பல்லுயிர் என்ற சொல்லைப் பிரித்தெழுதக் கிடைப்பது

  1. பல் + லுயிர்
  2. பல + உயிர்
  3. பல + லுயிர்
  4. பலு + உயிர்

விடை : பல + உயிர்

5. நன்மை + நயம் என்பதனை பிரித்து எழுதக் கிடைப்பது

  1. நன்மைனயம்
  2. நன்னயம்
  3. நன்மைநயம்
  4. நன்நயம்

விடை : நன்னயம்

6. உய்வு + உண்டாம் என்பதனை பிரித்து எழுதக் கிடைப்பது

  1. உய்வுண்டாம்
  2. உய்வுண்டுஆம்
  3. உய்வுண்ஆம்
  4. உய்வுடாம்

விடை : உய்வுண்டாம்

குறு வினா

1. எவையெல்லாம் இல்லாமல் வாழ்வதே அறமென திருவள்ளுவர் கூறுகிறார்?

பொறாமை, பேராசை, சினம், கடுஞ்சாெல் பேசுதல் ஆகிய நான்கும் இல்லாமல் வாழ்வதே அறம் ஆகும்.

2. யாரை இகழக் கூடாது?

ஆற்றல் உடையவர்களை இகழக் கூடாது.

3. செய்யக் கூ்டாத செயலென வள்ளவர் கூறுவதை கூறு

நம் உள்ளம் ஏற்றுக் கொள்ளாத எச்செயலையும் எக்காலத்திலும் யாரக்கும் சிறிதளவு கூடச் செய்யக் கூ்டாது.

4. நமக்கு துன்பம் செய்தவர் தண்டிக்கும் வழி யாது?

நமக்கு துன்பம் செய்தவர் நாணும்படி அவருக்கு நன்மை செய்வது தான் அவரை தண்டிக்கும் வழியாகும்.

5. அறங்களுள் சிறந்தது எது? 

தம்மிடம் இருப்பவற்றைப் பிற உயிர்களுக்குப் பகிர்ந்து கொடுத்துக் காப்பாற்ற வேண்டும். அதுவே அறங்களுள் சிறந்ததாகும்.

Leave a Comment