Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.6 Yappuilakkanam Book Back Solution

இயல் 8.6 – யாப்பிலக்கணம்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 9th Tamil Chapter 8.6 ‘Yappuilakkanam’, you’ll find solutions to all the questions from the 9th Standard Tamil Book Lesson 8.6 யாப்பிலக்கணம்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 9th Tamil Chapter 8.6 Yappuilakkanam Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 9th Tamil Guide PDF.

யாப்பிலக்கணம் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Yappuilakkanam’ which is the first subject of class 9 Tamil. Additionally, you can also access additional questions related to the Yappuilakkanam Subject.

Previous Lesson: மகனுக்கு எழுதிய கடிதம்

பலவுள் தெரிக

காலத்தினால் செய்த நன்றி சிறிெதனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது இக்குறளின் ஈற்றுச் சீரின் வாய்ப்பாடு யாது

  1. நாள்
  2. மலர்
  3. காசு
  4. பிறப்பு

விடை : பிறப்பு

குறு வினா

அசை என்றால் என்ன? அசை எத்தனை வகைப்படும்?

  • எழுத்துக்களால் ஆனது அசை
  • நேரசை, நிரையசை என இரு வகைப்படும்

கற்பவை கற்றபின்…

உமக்குப் பிடித்த திருக்குறளை அலகிட்டு அதன் வாய்ப்பாடு காண்க

பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்க துடைத்து

சீர் அசை வாய்ப்பாடு
பிறர்/நா/ணத்/ நிரை நேர் நேர் புளிமாங்காய்
தக்/கது/ நேர் நிரை கூவிளம்
தான்/நா/ணா/ நேர் நேர் நேர் தேமாங்காய்
னா/யின்/ நேர் நேர் தேமா
அறம்/நாண/த்/ நிரை நேர் நேர் புளிமாங்காய்
தக்/க நேர் நேர் தேமா
துடைத்/து நிரைபு பிறப்பு

பாடல்களில் பயின்வரும் தாெடை நயங்களை எடுத்து எழுதுக

காெண்டல் காேபுரம் அண்டையில் கூடும்
காெடிகள் வானம் படிதர மூடும்
கண்ட பேரண்டம் தண்டலை நாடும்
கனக முன்றில் அனம் விளையாடும்
விண்ட பூமது வண்டலிட்டு ஓடும்
வெயில் வெய்யாேன் பாென்னெயில் வழி தேடும்
அண்டர் நாயகர் செண்டலங் காரர்
அழகர் முக்கூடல் ஊர் எங்கள் ஊரே

மாேனை:-

செய்யுளின்  அடியிலோ சீரிலோ முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை ஆகும்

  • காெண்டல் – காெடிகள்
  • ண்ட – னக
  • ண்டர் – ழகர்
  • ர் – ரே

எதுகை:-

செய்யுளின்  அடியிலோ சீரிலோ இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது மேனை ஆகும்

  • காெண்டல் – கண்
  • ண்டையில் – தண்டலை
  • விண்ட – வண்டலிட்டு
  • க – அம்

இயைபு:-

செய்யுளின்  அடிகள் தோறும் இறுதி எழுத்தோ அல்லது சொல்லோ இயைந்து வருவது ஒன்றி வருவது இயைபு ஆகும்

  • கூடும் – மூடும்
  • பாடும் – ஆடும்
  • டும் – வெடும்

வினாக்கள்

1. உங்கள் வீட்டில் உள்ளவர்களின் பெயர்களை நேர் – நிரை அசைகளாகப் பிரித்துப் பார்க்க

சாந்தா சாந் / தா நேர் நேர்
ஸ்ரீநிதி ஸ்ரீ / நிதி நேர் நிரை
டேவிட் டே / விட் நேர் நேர்

2. மூவசை சீரில் அமைந்த பெயர்கள் நான்கினை குறிப்பிடுக

  • மீ / னாம் / பிகை
  • ஆ / னந் / தி
  • ஐ / யப் / பன்
  • தமிழ் / மா / றன்

3. தம்பொருள் என்புதம் மக்கள் அவர்பொருள்
   தம்தம் வினையான் வரும் இக்குறட்பாவில் பயின்றுவரும் மோனை, எதுகை ஆகியவற்றை கண்டறிக

மாேனை:-

செய்யுளின்  அடியிலோ சீரிலோ முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை ஆகும்

  • ம்பொருள் – ம்தம்

எதுகை:-

செய்யுளின்  அடியிலோ சீரிலோ இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது மேனை ஆகும்

  • ம்பொருள் – தம்தம்

4. தளையின் வகைகளை எழுதுக.

தளை ஏழு வகைப்படும்

  • நேரொன்றாசிரியத்தளை
  • நிரையொன்றாசிரியத்தளை
  • இயற்சீர் வெண்டளை
  • வெண்சீர் வெண்டளை
  • கலித்தளை
  • ஒன்றிய வஞ்சித்தளை
  • ஒன்றாத வஞ்சித்தளை

மொழியை ஆள்வோம்

மாெழிபெயர்க்க

Once Buddha and his disciples were thirsty. They reached a lake. But it was muddy because somebody justfinished washing their clothes. Buddha asked his disciples to take a little rest there by the tree. After half an hour the disciples noticed that the water was very clear. Buddha said to them,” You let the water and the mud be settled down on its own. Your mind is also like that. When it is disturbed, just let it be. Give a little time. It will settle down on its own. We can judge and take best decisions of our life when we stay calm.”

விடை:-

ஒருமுறை புத்தரும், அவருடைய சீடர்களும் மிகுந்த தாகத்துடன் இருந்தனர். அவர்கள் ஒரு ஏரியை அடைந்தார்கள். யாரோ ஒருவர் துணி துவைத்தபடியால் ஏரி கலங்கி சேறுடன் காணப்பட்டது. புத்தர் தனது சீடர்களிடம் மரத்தின் அருகே சிறிது ஓய்வு எடுக்கச் சொன்னார். அரை மணி நேரம் கழித்து சீடர்கள் தண்ணீர் மிகவும் தெளிவாக இருப்பதை கவனித்தனர். அழுக்குகள் ஒதுங்கி விட்டன. உங்கள் மனமும் அப்படித்தான். அது தொந்தரவு செய்யும்போது, அப்படியே இருக்கட்டும். சிறிது நேரம் கொடுங்கள். அது கரைந்து, மறைந்து அழிந்து போய்விடும். நாங்கள் அமைதியாக இருக்கும்போது நம் வாழ்க்கையின் சிறந்த முடிவுகளை நாங்கள் தீர்மானிக்கலாம் மற்றும் எடுக்கலாம். ” அதுவே சிறந்த நேர்மையான வாழ்வுக்கு வழியாகும்.

சொற்றொடர்களை அடைப்புகுறிக்குள் உள்ளவாறு மாற்றுக

1. மறுநாள் வீட்டுக்கு வருவதாக  முரளி கூறினார் (நேர்கூற்றாக மாற்றுக)

விடை: “நான் நாளை வீட்டுக்கு வருவேன்” என்று முரளி கூறினார்

2. “தென்னாட்டுப் பெர்னாட்ஷா என்று அறிஞர் அண்ணாவைப் புகழ்கிேறாம்” என்று ஆசிரியர் கூறினார் (அயற்கூற்றாக மாற்றுக)

விடை: “தென்னாட்டுப் பெர்னாட்ஷா என்று அண்ணா புகழப்படுவதாக ஆசிரியர் கூறினார்

3. மார்னிங் நாஷ்டாவுக்கு இரண்டு தோசைகள்  ஹோட்டலில் சாப்பிடப்பட்டான் (பிற மொழிச் சொற்களைத் தமிழாக்குக)

விடை: காலை சிற்றுண்டிக்கு இரண்டு தோசைகளை உணவு விடுதியில் (உணவகத்தில்) உண்டான் (சாப்பிட்டான்)

4. அலறும் மயிலும், கூவும் ஆந்தையும், அகவும் சேவலும் போன்ற இயற்கையின் ஒலிகளை நாம் நேசிக்க வேண்டும் ( ஒலி மரபுப் பிழைகளை திருத்துக)

விடை: அகவும் மயிலும், அலறும்ஆந்தையும், கூவும் சேவலும் போன்ற இயற்கையின் ஒலிகளை நாம் நேசிக்க வேண்டும்

5. கோழிக் குட்டிகளைப் பிடிக்க பூனைக் குஞ்சுகள் ஓடின (பெயர் மரபுப் பிழைகளை திருத்துக)

விடை: கோழிக் குஞ்சுகளைப் பிடிக்க பூனைக் குட்டிகள் ஓடின

மொழியோடு விளையாடு

பொருத்தமான வாய்ப்பாடுகளை கூறுக

1. பகலவன் – காசு / கருவிளம் / கூவிளங்கனி

விடை: கருவிளம்

2. மலர்ச்சி – கூவிளம் / புளிமா / கருவிளம் –

விடை: புளிமா

3. தாவோவியம் – தேமாங்கனி / தேமா – பிறப்பு

விடை: தேமாங்கனி

4. வெற்றிடம் – நாள் / கூவிளம் / புளிமா

விடை: கூவிளம்

5. பூங்குட்டி – கருவிளங்கனி / மலர் / தேமாங்காய்

விடை: தேமாங்காய்

அகராதியில் காண்க

1. வயம்

விடை: வலிமை, வெற்றி, வேட்கை

2. ஓதம்

விடை: வெள்ளம், கடல் அலை, ஒலி

3. பொலிதல்

விடை: செழித்தல், பெருகுதல், மிகுதல்

4. துலக்கல் 

விடை: விளக்கம், ஒளி, மெருகு, தெளிவு

5. நடலை

விடை: வஞ்சனை, துன்பம், பொய்மை

வினைத்தொகைகளைப் பொருத்தி எழுதுக

(வளர்தமிழ், விளைநிலம், குளிர்காற்று, விரிவானம், உயர்மதில், நீள்வீதி, கரை விளக்கு, மூடுபனி, வளர்பிறை, தளிர் பூ)

1. ___________ நிலவுடன்___________ அழகாகக் காட்சியளிக்கிறது.

விடை: வளர்பிறை, விரிவானம்

2. ___________ ங்கொடிகளும்___________ ங்களும் மனத்தைக் கொள்ளையடிக்கின்றன.

விடை: தளிர் பூ, விளைநில

3.___________ கள் அனைத்தும் ___________ யில் முழுகிக்கிடக்கின்றன.

விடை: நீள்வீதி, மூடுபனி

4. மெல்ல வீசும்___________ றும் ___________ புகழ்பாடுகின்றது.

விடை: குளிர்காற்று, வளர்தமிழ்

5. தொலைவில் கலங் ___________ த்தின் ஒளி ___________ சுவரை ஒளிரச் செய்கிறது.

விடை: கரைவிளக்க, உயர்மதில்

பொருத்துக

  1. நேர் நேர் நிரை –  கூவிளங்காய்
  2. நிரை நிரை நேர் –  கூவிளம்
  3. நேர் நிரை –  தேமாங்காய்
  4. நிரை நிரை –  தேமாங்கனி
  5. நேர் நேர் நேர் –  கருவிளம்

விடை : 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – உ, 5 – இ

கலைச்சாெல் அறிவாேம்

  • எழுத்துரு – Font
  • மெய்யியல் (தத்துவம்) – Philosophy
  • அசை – Syllable
  • இயைபுத் தொடை – Rhyme
  • எழுத்துச் சீர்திருத்தம்- Reforming the letters

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “யாப்பிலக்கணம்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. யாப்பிலக்கண அடிப்படையில் எழுத்துகள் __________ வகைப்படும்.

  1. 2
  2. 4
  3. 3
  4. 5

விடை: 3

2. ஓரெழுத்தோ, இரண்டெழுத்தோ நிற்பது __________ ஆகும்.

  1. சீர்
  2. அசை
  3. அடி
  4. தொடை

விடை: அசை

3. அசை __________ வகைப்படும்.

  1. 2
  2. 3
  3. 5
  4. 7

விடை: 2

4. நேர் என்பதோடு உகரம் சேர்ந்து முடிவது __________ என்னும் அசையாகக் கொள்வர்

  1. நேர்
  2. நிரை
  3. நிரைபு
  4. நேர்பு

விடை: நேர்பு

5. ஈரசைச் சீர்களுக்கு ___________, _____________ என்னும் வேறு பெயர்களும் உண்டு.

  1. வெண்சீர், ஆசிரிய உரிச்சீர்
  2. இயற்சீர், வெண்சீர்
  3. வெண்சீர் வெண்டளை, ஆசிரிய தளை
  4. இயற்சீர், ஆசிரிய உரிச்சீர்

விடை: இயற்சீர், ஆசிரிய உரிச்சீர்

6. காய்ச்சீர்களை _____________ என்று அழைக்கிறோம்.

  1. வெண்சீர்கள்
  2. ஆசிரிய உரிச்சீர்கள்
  3. இயற்சீர்கள்
  4. ஆசிரிய தளைகள்

விடை: வெண்சீர்கள்

6. நின்ற சீரின் ஈற்றசையும், அதனை யடுத்து வரும் சீரின் முதல் அசையும் பொருந்துதல் ______________ எனப்படும்.

  1. சீர்
  2. அடி
  3. தளை
  4. தொடை

விடை: தளை

7. மா முன் நேர் வருவது

  1. நிரையொன்றாசிரியத்தளை
  2. நேரொன்றாசிரியத்தளை
  3. இயற்சீர் வெண்டளை
  4. வெண்சீர் வெண்டளை

விடை: நேரொன்றாசிரியத்தளை

7. மா முன் நேர் வருவது

  1. நிரையொன்றாசிரியத்தளை
  2. நேரொன்றாசிரியத்தளை
  3. இயற்சீர் வெண்டளை
  4. வெண்சீர் வெண்டளை

விடை: நேரொன்றாசிரியத்தளை

8. இரண்டும் இரண்டிற்கு மேற்பட்ட சீர்களும் தொடர்ந்து வருவது ___________ எனப்படும்.

  1. சீர்
  2. அடி
  3. மோனை
  4. எதுகை

விடை: அடி

பொருத்துக

1.நேர் -மலர்
2. நிரை – நாள்
3. நேர்பு – பிறப்பு
4. நிரைபு – காசு

விடை: 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 -இ

பொருத்துக

1.இரண்டு சீர் – நெடிலடி
2. மூன்று சீர் – குறளடி
3. நான்கு சீர் – சிந்தடி
4. ஐந்து சீர் – அளவடி

விடை: 1 – ஆ, 2 – இ, 3 – ஈ, 4 – அ

பொருத்துக

1.இரண்டு சீர் – நெடிலடி
2. மூன்று சீர் – குறளடி
3. நான்கு சீர் – சிந்தடி
4. ஐந்து சீர் – அளவடி

விடை: 1 – ஆ, 2 – இ, 3 – ஈ, 4 – அ

சிறுவினா

1. யாப்பின் உறுப்புகள் எவை?

எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை

2. யாப்பிலக்கண அடிப்படையில் எழுத்து வகையைக் குறிப்பிடுக?

குறில், நெடில், ஒற்று

3. நேரசை அமையும் விதத்தினை விளக்குக

  • தனிக்குறில் – ப
  • தனிக்குறில், ஒற்று – பல்
  • தனிநெடில் – பா
  • தனிநெடில், ஒற்று – பால்

4. நிரையசை அமையும் விதத்தினை விளக்குக

  • இருகுறில் – அணி
  • இருகுறில், ஒற்று – அணில்
  • குறில், நெடில் – விழா
  • குறில், நெடில், ஒற்று – விழார்

5. சீர் என்பதன் வகைகளை கூறுக

ஓரசைச்சீர், ஈரசைச்சீர், மூவகைச்சீர், நாலசைச்சீர்

6. தளையின் வகைகளை விவரி

  1. நேரொன்றாசிரியத்தளை – மா முன் நேர்
  2. நிரையொன்றா சிரியத்தளை – விளம் முன் நிரை
  3. இயற்சீர் வெண்டளை – மா முன் நிரை, விளம் முன் நேர்
  4. வெண்சீர் வெண்டளை – காய் முன் நேர்
  5. கலித்தளை – காய் முன் நிரை
  6. ஒன்றிய வஞ்சித்தளை – கனி முன் நிரை
  7. ஒன்றா வஞ்சித்தளை – கனி முன் நேர்

Back to 9th Tamil Guide Home Page

Leave a Comment