Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.5 Paichal Book Back Solution

இயல் 6.5 – பாய்ச்சல்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 10th Tamil Chapter 6.5 ‘Paichal’, you’ll find solutions to all the questions from the 10th Standard Tamil Book Lesson 6.5 பாய்ச்சல்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 10th Tamil Chapter 6.5 Paichal Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 10th Tamil Guide PDF.

பாய்ச்சல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Paichal’ which is the first subject of class 10 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.

Previous Lesson: கம்பராமாயணம்

நூல் வெளி

  • ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’ என்ற சிறுகதை தாெகுப்பில் பாய்ச்சல் என்னும் கதை இடம் பெற்றுள்ளது.
  • இதன் ஆசிரியர் சா.கந்தசாமி.
  • இவர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
  • இவர் எழுதிய சாயாவனம் புதினத்தால் எழுத்துலகில்
    புகழ்பெற்றார்.
  • விசாரணைக் கமிஷன் என்னும் புதினத்திற்கு சாகித்திய அகாெதமி விருதைப் பெற்றுள்ளார்.
  • சுடுமண் சிலைகள் என்ற குறும்படத்திற்கு அனைத்துலக விருதையும் பெற்றுள்ளார்.
  • நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் பதினாென்றுக்கும் மேற்பட்ட புதினங்களையும் எழுதியுள்ளார்.
  • தொலைந்து பாேனவர்கள், சூர்யவம்சம், சாந்தகுமாரி முதலியவை இவர் எழுதிய புதினங்களுள் சில.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “பாய்ச்சல்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. பாய்ச்சல் என்ற சிறுதையானது ____________ என்னும் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது

  1. தக்கையின் மீது நான்கு கண்கள்
  2. சா. கந்தசாமியின் கதைகள்
  3. தொலைந்து போனவர்கள்
  4. சுடுமண் சிலைகள்

விடை : தக்கையின் மீது நான்கு கண்கள்

2. பாய்ச்சல் சிறுகதையின் ஆசிரியர்

  1. ஜெயகாந்தன்
  2. சா. கந்தசாமி
  3. ஜெமோகன்
  4. அகிலன்

விடை : சா. கந்தசாமி

3. சா. கந்தசாமி பிறந்த ஊர்

  1. மயிலாடுதுறை
  2. வலங்கைமான்
  3. மயிலாடுதுறை
  4. உறையூர்

விடை : மயிலாடுதுறை

4. சா. கந்தசாமி ___________ என்ற குறும்படத்திற்காக அனைத்துலக விருதைப் பெற்றுள்ளார்

  1. தொலைந்து போனவர்கள்
  2. சூர்யவம்சம்
  3. சாந்தகுமாரி
  4. சுடுமண் சிலைகள்

விடை : சுடுமண் சிலைகள்

5. எழுத்துலகில் சா. கந்தசாமிக்கு புகழைப் பெற்றுத் கொடுத்த புதினம்

  1. சாயாவனம்
  2. சூர்யவம்சம்
  3. சாந்தகுமாரி
  4. சுடுமண் சிலைகள்

விடை : சாயாவனம்

7. சாகித்ய விருது பெற்ற விசாரணைக் கமிஷன் நூலின் ஆசிரியர்

  1. சமுத்திரம்
  2. ராஜம் கிருஷ்ணன்
  3. ம.பொ.சி
  4. சா. கந்தசாமி

விடை : சா. கந்தசாமி

7. பொருந்தாததை தேர்க

  1. தக்கையின் மீது நான்கு கண்கள் – சாகித்திய அகாெதமி விருது
  2. விசாரணைக் கமிஷன் –  புதினம்
  3. சுடுமண் சிலைகள் –  அனைத்துலக விருது
  4. சூர்யவம்சம் – கட்டுரைத் தொகுப்பு

விடை : சூர்யவம்சம் – கட்டுரைத் தொகுப்பு

குறு வினா

சா. கந்தசாமி – குறிப்பு வரைக

  • பிறந்த ஊர் – மயிலாடுதுறை, நாகப்பட்டினம்
  • இவர் எழுதிய சாயாவனம் புதினத்தால் எழுத்துலகில் புகழ்பெற்றார்.
  • விசாரணைக் கமிஷன் என்னும் புதினத்திற்கு சாகித்திய அகாெதமி விருதைப் பெற்றுள்ளார்.
  • சுடுமண் சிலைகள் என்ற குறும்படத்திற்கு அனைத்துலக விருதையும் பெற்றுள்ளார்.
  • நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் பதினாென்றுக்கும் மேற்பட்ட புதினங்களையும் எழுதியுள்ளார்.
  • தொலைந்து பாேனவர்கள், சூர்யவம்சம், சாந்தகுமாரி முதலியவை இவர் எழுதிய புதினங்களுள் சில.

Leave a Comment