Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.2 Perumal Thirumozhi Book Back Solution

இயல் 4.2 – பெருமாள் திருமொழி

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 10th Tamil Chapter 4.2 ‘Perumal Thirumozhi’, you’ll find solutions to all the questions from the 10th Standard Tamil Book Lesson 4.2 பெருமாள் திருமொழி

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 10th Tamil Chapter 4.2 Perumal Thirumozhi Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 10th Tamil Guide PDF.

பெருமாள் திருமொழி வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Perumal Thirumozhi’ which is the first subject of class 10 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.

Previous Lesson: செயற்கை நுண்ணறிவு

சொல்லும் பொருளும்

  • சுடினும் – சுட்டாலும்
  • மாளாத – தீராத
  • மாயம் – விளையாட்டு

பலவுள் தெரிக

1. உனதருளே பார்ப்பன் அடியேனே யாரிடம் யார் கூறியது?

  1. குலசேகராழ்வாரிடம் இறைவன்
  2. இறைவனிடம் குலசேகராழ்வார்
  3. மருத்துவரிடம் நோயாளி
  4. நோயாளியிடம் மருத்துவர்

விடை : இறைவனிடம் குலசேகராழ்வார்

குறு வினா

மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.

மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைத் துன்பம் தரும்படி கத்தியால் அறுத்து சுட்டாலும், அத்துன்பம் நமக்கு நன்மையே என்று உணர்ந்து நோயாளி மருத்துவர் மீது அன்ப காட்டுவார்.

சிறு வினா

மாளாத கால் நோயாளன் போல என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.

உடலில் ஏற்பட்ட புண்:-

மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைத் துன்பம் தரும்படி கத்தியால் அறுத்து சுட்டாலும், அத்துன்பம் நமக்கு நன்மையே என்று உணர்ந்து நோயாளி மருத்துவர் மீது அன்பு காட்டுவார்.

நீங்காத துன்பம்:-

வித்துக் கோட்டில் எழுந்தருளயிருக்கும் அன்னையே! மருத்துவரைப் போன்று நீ எனக்கு துன்பத்தைக் தந்தாலும், உன் அடியவனாகிய நான் (நோயாளியைப் போல) உன் அருளையே எப்போதும் எதிர்பார்த்து வாழ்கிறேன்.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “பெருமாள் திருமொழி” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பகுபத உறுப்பிலக்கணம்

அறுத்து = அறு + த் + த் +அ

  • அறு – பகுதி
  • த் – சந்தி
  • த் – இறந்தகால இடைநிலை
  • அ – பெயரெச்ச விகுதி

பலவுள் தெரிக

1. பெருமாள் திருமொழியில் இடம் பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை

  1. 120
  2. 115
  3. 110
  4. 105

விடை : 105

2. வித்துவக்கோடு என்னும் ஊர் கேரள மாநிலத்தின் _________ மாவட்டத்தில் உள்ளது 

  1. பாலக்காடு
  2. மாண்டியா
  3. நெல்லூர்
  4. திருவனந்தபுரம்

விடை : பாலக்காடு

3. வித்துவக்கோட்டில் உள்ள இறைவனை உய்ய வந்த பெருமாளை அன்னையாக உருவகித்துப் பாடியவர்

  1. நம்மாழ்வார்
  2. திருமங்கையாழ்வார்
  3. குலசேகர ஆழ்வார்
  4. குமரகுருபரர்

விடை : குலசேகர ஆழ்வார்

4. வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் என்னும் வரிகள் இடம் பெற்றுள்ள பாடல்

  1. திருவிளையாடற்புராணம்
  2. நாச்சியார்திருமொழி
  3. வடமொழிமாலை
  4. முகுந்தமாலை

விடை : நாச்சியார்திருமொழி

5. பெருமாள் திருமொழியானது நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ___________ திருமொழியாக உள்ளது .

  1. மூன்றாம்
  2. ஐந்தாம்
  3. நான்காம்
  4. ஆறாம்

விடை : ஐந்தாம்

6. முகுந்தமாலை என்ற நூலின் ஆசிரியர்

  1. நம்மாழ்வார்
  2. பெரியாழ்வார்
  3. ஆண்டாள்
  4. குலசேகர ஆழ்வார்

விடை : குலசேகர ஆழ்வார்

7. குலசேகர ஆழ்வார் _____________ நூற்றாண்டினைச் சேர்ந்தவர்

  1. 8
  2. 5
  3. 12
  4. 17

விடை : 8

9 மாயம் என்னும் சொல்லின் பொருள் தருக

  1. அறியாமை
  2. நிலையாமை
  3. வினோதம்
  4. விளையாட்டு

விடை : விளையாட்டு

குறு வினா

1. பெருமாள் திருமொழி – குறிப்பு வரைக.

  • நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக உள்ளது பெருமாள் திருமொழி ஆகும்
  • நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் 105 பாடல்கள்.
  • நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தினை இயற்றியவர் குலேசகர ஆழ்வார்.

2. குலசேகர ஆழ்வார் – குறிப்பு வரைக

  • குலேசர ஆழ்வார் பிறந்த ஊர் கேரளாவிலுள்ள திருவஞ்சிக்களம் ஆகும்.
  • பெருமாள் திருமொழி, முகுந்தமாலை ஆகியன இவர் இயற்றிய நூல்கள் ஆகும்.
  • வட மொழியிலும், தென் மொழியிலும் புலமை பெற்றவர்.
  • எட்டாம் நூற்றாண்டில் பிறந்தவர் ஆவார்.

Leave a Comment