Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 8.6 Thirukural Book Back Solution

இயல் 8.6 – திருக்குறள்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 8th Tamil Chapter 8.6 ‘Thirukural’, you’ll find solutions to all the questions from the 8th Standard Tamil Book Lesson 8.6 திருக்குறள்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 8th Tamil Chapter 8.6 Thirukural Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 8th Tamil Guide PDF.

திருக்குறள் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Thirukural’ which is the first subject of class 8 Tamil. Additionally, you can also access additional questions related to the Thirukural Subject.

Previous Lesson: யாப்பு இலக்கணம்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ஆண்மையின் கூர்மை ………………

  1. வறியவருக்கு உதவுதல்
  2. பகைவருக்கு உதவுதல்
  3. நண்பனுக்கு உதவுதல்
  4. உறவினருக்கு உதவுதல்

விடை : பகைவருக்கு உதவுதல்

2. வறுமை வந்த காலத்தில் ………………… குறையாமல் வாழ வேண்டும்.

  1. இன்பம்
  2. தூக்கம்
  3. ஊக்கம்
  4. ஏக்கம்

விடை : ஊக்கம்

3. பெருஞ்செல்வம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………..

  1. பெரிய + செல்வம்
  2. பெருஞ் + செல்வம்
  3. பெரு + செல்வம்
  4. பெருமை + செல்வம்

விடை : பெருமை + செல்வம்

4. ஊராண்மை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………..

  1. ஊர் + ஆண்மை
  2. ஊராண் + மை
  3. ஊ + ஆண்மை
  4. ஊரு + ஆண்மை

விடை : ஊர் + ஆண்மை

5. திரிந்து + அற்று என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………………….

  1. திரிந்ததுஅற்று
  2. திரிந்தற்று
  3. திரிந்துற்று
  4. திரிவுற்று

விடை : திரிந்தற்று

பொருத்துக.

  1. இன்பம் தருவது –  நற்பண்பில்லாதவன் பெற்ற பெருஞ்செல்வம்
  2. நட்பு என்பது –  குன்றிமணியளவு தவறு
  3. பெருமையை அழிப்பது –  செல்வம் மிகுந்த காலம்
  4. பணிவு கொள்ளும் காலம் –  சிரித்து மகிழ மட்டுமன்று
  5. பயனின்றி அழிவது –  பண்புடையவர் நட்பு

விடை: 1 – உ, 2 – ஈ, 3 – ஆ, 4 – இ, 5 – அ

குறு வினா

1. எது பெருமையைத் தரும்?

காட்டு முயலை வீழ்த்திய அம்பினை ஏந்துவதை விட யானைக்குக் குறி வைத்துத் தவறிய வேலை ஏந்துவது பெருமை தரும்.

2. நண்பர்களின் இயல்பை அளந்துகாட்டும் அளவுகோல் எது?

துன்பமே நமது நண்பர்களின் உண்மையான இயல்பை அளந்துகாட்டும் அளவுகோலாகும்.

3. இவ்வுலகம் யாரால் இயங்குவதாகத் திருக்குறள் கூறுகிறது?

பண்பு உடைய சான்றோர்களால் இவ்வுலகம் இயங்குவதாகத் திருக்குறள் கூறுகிறது

4. நட்பு எதற்கு உரியது என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்?

  • நட்பு, சிரித்துப் பேசி மகிழ்வதற்கு மட்டும் உரியது அன்று;
  • நண்பர் தவறு செய்தால் அவரைக் கண்டித்துத் திருத்துவதற்கும் உரியது.

படத்திற்குப் பொருத்தமான திருக்குறளை எழுதுக.

Samacheer Kalvi 8th Tamil Guide Thirukural

கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “திருக்குறள்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. பகைவரை எதிர்த்து நிற்கும் வீரத்தை _____________ என வள்வளர் கூறுகிறார்

  1. ஆண்மை
  2. பொறுமை
  3. கடமை
  4. திறமை

விடை: ஆண்மை

2. பகைவருக்கும் துன்பம் வரும்போது, ______________ செய்வது ஆண்மையின் கூர்மை ஆகும்.

  1. உதவி
  2. சண்டை
  3. அமைதி காக்க
  4. துன்பம்

விடை: துன்பம்

3. நல்ல நூல்கள் படிக்கப் படிக்க ______________ கிடைக்கும்

  1. துன்பம்
  2. உதவி
  3. இன்பம்
  4. வறுமை

விடை: இன்பம்

4. பயில்தோறும் என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. பயில் + லோறும்
  2. பயில் + தோறும்
  3. பயில + தோறும்
  4. பயில் + தோறும்

விடை: இன்பம்

5. மலையளவு என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. மலை + யளவு
  2. மலை + அளவு
  3. மலை + அள்ளவு
  4. மல்லை + அளவு

விடை: மலை + அளவு

6. தூய்மையற்ற என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. தூய்மை + யற்ற
  2. தூய்மை + அற்ற
  3. தூய்மைய் + அற்ற
  4. தூய்மைய் + யற்ற

விடை: தூய்மை + அற்ற

7. மணி + அளவு என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. மணிஅளவி
  2. மணியளவு
  3. மணி யளவு
  4. மணி அவு

விடை: மணியளவு

குறு வினா

1. பிறிது மொழிதல் அணி அணி எது? சான்று தருக

இலக்கணம்:-

உவமை மட்டும் பொருளை பெற வைப்பது பிறது மொழிதல் அணி ஆகும்.

சான்று:-

கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது

விளக்கம்:-

மேலே குறிபிப்பிடப்பட்டுள்ள திருக்குறளில் உள்ள உவமை, “விடா முயற்சியே பெருமை தரும்” என்னும் பொருளை பெற வைப்பதால் பிறது மொழிதல் அணி ஆயிற்று

 

Leave a Comment